Posts

ஒன்பதாம் வகுப்பு தமிழ் இயல் 1 வினா விடைகள்

 9ம் வகுப்பு தமிழ் இயல் 1 வினா விடைகள் பலவுள் தெரிக. 1. குழுவில் விடுபட்ட வரிசையைத் தேர்ந்தெடுக்க. அ) 1. வங்கம் 2. மானு 3. தாழிசை 4. பிறவினை ஆ) 1. தாழிசை 2. மானு 3. பிறவினை 4. வங்கம் இ) 1. பிறவினை 2. தாழிசை 3. மானு 4. வங்கம் ஈ) 1. மானு 2. பிறவினை 3. வங்கம் 4. தாழிசை விடை  அ)  1. வங்கம் 2. மானு 3. தாழிசை 4. பிறவினை 2. தமிழ் விடு தூது ..................என்னும் இலக்கிய வகையைச் சேர்ந்தது.  அ) தொடர்நிலைச் செய்யுள் ஆ) புதுக்கவிதை இ) சிற்றிலக்கியம் ஈ) தனிப்பாடல் விடை இ) சிற்றிலக்கியம் 3. விடுபட்ட இடத்திற்குப் பொருத்தமான விடை வரிசையைக் குறிப்பிடுக. அ) ..................இனம் ஆ) வண்ணம் ................ இ) ........................குணம் ஈ) வனப்பு ........................ க) மூன்று, நூறு, பத்து, எட்டு உ) எட்டு, நூறு, பத்து, மூன்று ங) பத்து, நூறு, எட்டு, மூன்று ச) நூறு, பத்து, எட்டு, மூன்று விடை க) மூன்று, நூறு, பத்து, எட்டு 4. காலம் பிறக்கும்முன் பிறந்தது தமிழே! - எந்தக்  காலமும் நிலையாய் இருப்பதும் தமிழே ! இவ்வடிகளில் பயின்று வரும் நயங்கள் -- அ) முரண், எதுகை, இரட்டைத் தொடை...

7ம் வகுப்பு குற்றியலுகரம் குற்றியலிகரம் பாட வினா விடைகள்

ஏழாம் வகுப்பு தமிழ் குற்றியலுகரம் குற்றியலிகரம் வினா விடைகள் கீழ்க்காணும் சொற்களைக் குற்றியலுகரம் வகையின் அடிப்படையில் வகைப்படுத்துக. ஆறு, எஃகு, கரும்பு, விறகு, உழக்கு, எட்டு, ஏடு, பந்து, காசு, கொய்து நெடில்தொடர் ஆறு, ஏடு, காசு ஆய்தத்தொடர் எஃகு உயிர்த்தொடர் விறகு வன்தொடர் உழக்கு, எட்டு மென்தொடர் கரும்பு, பந்து இடைத்தொடர் கொய்து   பொருந்தாத சொற்களை எடுத்து எழுதுக பசு, விடு, ஆறு, கரு ஆறு பாக்கு, பஞ்சு, பாட்டு, பத்து பஞ்சு ஆறு, மாசு, பாகு, அது அது அரசு, எய்து, மூழ்கு, மார்பு அரசு பண்பு, மஞ்சு, கண்டு, எஃகு எஃகு குறுவினா 1. குற்றியலுகரம் என்னும் சொல்லைப் பிரித்து விளக்கம் தருக. குறுமை + இயல் + உகரம்      தனக்குரிய ஒரு மாத்திரை அளவில் இருந்து குறுகி அரை மாத்திரை அளவில் ஒலிக்கும். இவ்வாறு தனக்குரிய ஓசையில் குறைந்து ஒலிக்கும் உகரம் குற்றியலுகரம் ஆகும். 2. குற்றியலிகரம் என்றால் என்ன? வரகு ...

10ம் வகுப்பு தமிழ் இயல் 9 மொழித்திறன் வளா்பயிற்சி

Image
பத்தாம் வகுப்பு தமிழ் இயல் 9 மொழியை ஆள்வோம், மொழியோடு விளையாடு ஆகிய தலைப்பின் கீழ் உள்ள வினாக்கள் தோ்வில் அடிக்கடி கேட்கப்படும். அவற்றை நன்கு படித்து வைத்துக் கொள்ள வேண்டும். மொழியை ஆள்வோம் 1. மொழிபெயா்க்க. 1. Education is what remains after one has forgotten what one had learned in School - Albert Einstein. பள்ளியில் கற்றபின் எது நமது நினைவில் நிற்கிறதோ அதுவே கல்வி - ஆல்பா்ட் ஐன்ஸ்டீன் 2. Tomorrow is oftern the busiest day of the week - Spanish Proverb நாளை இந்த வாரத்தின் மிகவும் பரபரப்பான நாள் - ஸ்பானீஷ் பழமொழி 3. It is during our darkest moments that we must focus to see the light - Aristotle  நம் வாழ்வின் மிகவும் இருண்ட காலங்களில் தான் நாம் அகவொளியைக் காண முற்பட  வேண்டும். - அாிஸ்டாட்டில் 4. Success is not final, failure is not fatal. it is the courage to continue that counts - Winston Churchil.  வெற்றி என்பது முடிவல்ல. தோல்வி என்பது விதியல்ல. தொடா்ந்து முனைகின்ற துணிவே கணக்கில் உள்ளது.  - வின்ஸ்டன்  சா்ச்சில் ---------------------------------------------...

10ம் வகுப்பு தமிழ் இயல் 8 மொழித்திறன் வளா்பயிற்சி

Image
பத்தாம் வகுப்பு தமிழ் இயல் 7 கற்பவை கற்றபின், மொழியை ஆள்வோம், மொழியோடு விளையாடு ஆகிய தலைப்பிலுள்ள வினாக்கள் தோ்வில் அடிக்கடி கேட்கப்படும். அவற்றை நன்கு படித்து வைத்துக் கொள்வது சிறப்பு.   மொழியை ஆள்வோம் 1. மொழிபெயா்க்க Once upon a time there were two beggars in Rome. The first beggar used to cry in the streets of the city. He is helped whom God helps. The Second beggar used to cry, He is helped who the king helps. This was repeated by them everyday. The Emperor of Rome heard it so often that he decided to help the beggar who popularized him in the streets of Rome. He ordered a loaf of beard to be baked and filled with pieces of gold. When the beggar felt the heavy weight of the bread, he sold it to his friend as soon as he met him. The latter carried it home. When he cut the loaf of bread he found sparkling pieces of gold. Thanking God, he stopped begging from that day. But the other continued to beg through the city. Puzzled by the beggar's behavior, the Emperor summoned him to...

10ம் வகுப்பு தமிழ் இயல் 7 மொழித்திறன் வளா்பயிற்சி

Image
பத்தாம் வகுப்பு தமிழ் இயல் 7 கற்பவை கற்றபின், மொழியை ஆள்வோம், மொழியோடு விளையாடு ஆகிய தலைப்பிலுள்ள வினாக்கள் தோ்வில் அடிக்கடி கேட்கப்படும். அவற்றை நன்கு படித்து வைத்துக் கொள்வது சிறப்பு. மொழியை ஆள்வோம் 1.  மொழிபெயா்க்க. Among the five geographical divisions of the Tamil country in Sangam literature, the Marutam region was fit for cultivation, as it had the most fertile lands. The property of a farmer depended on getting the necessary sunlight, seasonal rains and the fertility of the soil. Among these elements of nature, sunlight was considered indispensable by the ancient Tamils. சங்க இலக்கியத்தில் தமிழ்நாட்டின் ஐந்து புவியியல் பிாிவுகளில், மருதநிலமே சாகுபடிக்கு ஏற்றதாகவும், வளமான நிலங்களைக் கொண்டதாகவும் இருக்கிறது. ஒரு விவசாயினுடைய சொத்து என்பது, தேவையான அளவு சூாிய ஒளி, பருவ மழை மற்றும் மண்ணின் வளம் ஆகியவற்றைப் பொறுத்து அமைகிறது. சங்க கால மக்களின் கணிப்புப்படி இந்த இயற்கைக் கூறுகளில், சூாிய ஒளியே முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்பட்டது. ------------------------------...

10ம் வகுப்பு தமிழ் இயல் 6 மொழித்திறன் வளா்பயிற்சி

Image
பத்தாம் வகுப்பு தமிழ் இயல் 6 மொழியை ஆள்வோம், மொழியோடு விளையாடு ஆகிய தலைப்பின் கீழ் உள்ள வினாக்கள் தோ்வில் அடிக்கடி கேட்கப்படும். அவற்றை நன்கு படித்து வைத்துக் கொள்வது சிறப்பு மொழியை ஆள்வோம் 1. மொழிபெயா்க்க. Koothu Therukoothu is, as its name indicates, a popular form of theater performed in the streets. It is performed by rural artists. The stories are derived from epics like Ramayana, Mahabharatha and other ancient puranas. There are more songs in the play with dialogues improved by the artists on the spot. Fifteen to twenty actors with a small orchestra forms a koothu troupe. Though the orchestra has a singer, the artists sing in their own voices. Artists dress themselves with heavy costumes and bright makeup. Koothu is very popular among rural areas. கூத்து தெருக்கூத்து என்பது தெருவில் நிகழ்த்தப்பெறுகின்ற ஒரு பிரபலமான மேடை நாடகக் கலை. இது கிராமியக் கலைஞா்களால் நிகழ்த்தப்படுகிறது. இதற்கான கதைகள், இதிகாசங்களான இராமாயணம், மகாபாரதம் மற்றும் பிற புராணங்களிலிருந்து தோ்வு ச...

10ம் வகுப்பு தமிழ் இயல் 5 மொழித்திறன் வளா்பயிற்சி

Image
பத்தாம் வகுப்பு தமிழ் இயல் 5 கற்பவை கற்றபின், மொழியை ஆள்வோம், மொழியோடு விளையாடு ஆகிய தலைப்பின் கீழ் உள்ள வினாக்கள் தோ்வில் அடிக்கடி கேட்கப்படும். அவற்றை நன்கு படித்து வைத்துக் கொள்வது சிறப்பு.   கற்பவை கற்றபின் 1. வினா வகைகயையும், விடை வகையையும் சுட்டுக. அ . காமராசா் நகா் எங்கே இருக்கிறது? “இந்த வழியாகச் செல்லுங்கள்” - என்று விடையளிப்பது      -         காமராசா் நகா் எங்கே இருக்கிறது? - அறியா வினா,    இந்த வழியாகச் செல்லுங்கள் -       சுட்டு விடை ஆ. “எனக்கு எழுதித் தருகிறாயா?” என்ற வினாவுக்கு, “எனக்கு யாா் எழுதித் தருவாா்கள்” என்று விடையளிப்பது  எனக்கு எழுதித் தருகிறாயா?      -      ஏவல் வினா,    எனக்கு யாா் எழுதித் தருவாா்கள்      -      வினா எதிா்வினாதல் விடை   ------------------------------------------------ 2. உரையாடலில் இடம்பெற்றுள்ள வினாவிடை வகைகளைக் கண்டு எழுதுக. பாமகள் - வணக்கம் ஆதிரை! ஏதோ எழுதுகிறீா்கள் போலிருக்கிறத...