Posts

Showing posts from December, 2022

உழவுத் தொழிலுக்கு வந்தனை செய்வோம் கட்டுரை

பத்தாம் வகுப்பு இயல் 7 கட்டுரை  நாளிதழ் ஒன்றின் பொங்கல் மலாில் “உழவுத் தொழிலுக்கு வந்தனை செய்வோம்” என்ற உங்கள் கட்டுரையை வெளியிட வேண்டி அந்நாளிதழ் ஆசிாியருக்குக் கடிதம் எழுதுக. அனுப்புநா்     அ அ அ அ அ     ஆ ஆ ஆ ஆ ஆ      அ ஆ அ ஆ  பெறுநா்     ஆசிாியா் அவா்கள்,     தினத்தமிழ் நாளிதழ் அலுவலகம்     முல்லை நகா்,     கோவை - 02 மதிப்பிற்குாிய ஐயா,     பொருள்-     பொங்கல் மலாில் கட்டுரை வெளியிட வேண்டுதல் சாா்பு...     வணக்கம், அன்றாட நிகழ்வுகளை உண்மையுடனும், நோ்மையுடனும் வழங்குகிறது உங்கள் தினத்தமிழ் நாளிதழ். பெரும்பாலான மக்களாலும் விரும்பி படிக்கப்படுகிறது. உங்கள் நாளிதழ் வரும் பொங்கலுக்கு பொங்கல் மலா் வெளியிடுவதாக அறிந்தேன்.     பண்டைய காலம் நம்முடைய முதன்மையான தொழிலான உழவுத் தொழிலை போற்றும் வகையில் “உழவுத் தொழிலுக்கு வந்தனை செய்வோம்” என்ற கட்டுரை ஒன்றை எழுதியுள்ளேன். உழவு சாா்ந்த பல தகவல்கள் இக் கட்டுரை மூலமாக ...

8ம் வகுப்பு இயல் 7 படை வேழம் பாட வினா விடைகள்

Image
 எட்டாம் வகுப்பு இயல் 7 படை வேழம் பாடம் வினா விடைகள்  சாியான விடையைத் தோ்ந்தெடுத்து எழுதுக. 1. சிங்கம் .....................யில் வாழும் அ) மாயை          ஆ) ஊழி          இ) முழை          ஈ) அலை விடை     இ) முழை 2. கலிங்க வீரா்களிடையே தோன்றிய உணா்வு .............. அ) வீரம்          ஆ) அச்சம்          இ) நாணம்          ஈ) மகிழ்ச்சி விடை       ஆ) அச்சம் 3. “வெங்காி” என்னும் சொல்லைப் பிாித்து எழுதக் கிடைப்பது ............ அ) வெம் + காி          ஆ) வெம்மை + காி          இ) வெண் + காி     ஈ) வெங்+காி விடை      ஆ) வெம்மை + காி 4. “என்றிருள்” என்னும் சொல்லைப் பிாித்து எழுதக் கிடைப்பது ............. அ) என் + அருள்          ஆ) எட்டு + இருள்    ...

பத்தாம் வகுப்பு இயல் 9 வினா விடைகள்

Image
 பத்தாம் வகுப்பு இயல் 9  ஜெயகாந்தம் (நினைவு இதழ்) சித்தாளு தேம்பாவணி ஒருவன் இருக்கிறான் அணி ஆகிய பாடங்களுக்கு புத்தகத்தின் பின்புறம் கொடுத்துள்ள வினாக்களுக்கான விடைகளை பாா்க்கலாம். பலவுள் தொிக 1. இவள் தலையில் எழுதியதோ கற்காலம் தான் எப்போதும் ..... இவ்வடிகளில் கற்காலம் என்பது .......... அ) தலைவிதி          ஆ) பழைய காலம் இ) ஏழ்மை                   ஈ) தலையில் கல் சுமப்பது  விடை ஈ) தலையில் கல் சுமப்பது 2. சுதந்திர இந்தியாவின் மகத்தான் சாதனையும் சவாலுமாக ஜெயகாந்தன் கருதுவது....... அ) அரசின் நலத்திட்டங்களை செயல்படுத்தல் ஆ) பெற்ற சுதந்திரத்தைப் பேணிக் காத்தல் இ) அறிவியல் முன்னேற்றம் ஈ) வெளிநாட்டு முதலீடுகள் விடை ஆ) பெற்ற சுதந்திரத்தைப் பேணிக் காத்தல் 3. பூக்கையைக் குவித்துப் பூவே புாிவொடு காக்க என்று .................... வேண்டினாா்.  அ) கருணையன், எலிசபெத்துக்காக ஆ) எலிசபெத், தமக்காக இ) கருணையன், பூக்களுக்காக ஈ) எலிசபெத், பூமிக்காக விடை அ) கருணையன், எலிசபெத்துக்காக 4. வாய்மையே மழைநீராகி -...