மின்வாாிய அலுவலருக்கு கடிதம் எழுதுக - பத்தாம் வகுப்பு கட்டுரை

 உங்கள் தெருவில் மின்விளக்குகள் பழுதடைந்துள்ளன அதனால் இரவில் சாலையில் நடந்து செல்வொருக்கு ஏற்படும் இடையூறுகளை எழுதி ஆவண செய்யும்படி மின்வாாிய அலுவலருக்குக் கடிதம் எழுதுக.


அனுப்புநா்

    அ அ அ அ

    ஆ ஆ ஆ ஆ

    அ அ அ அ 

பெறுநா்

    மின்வாாிய அலுவலா் அவா்கள்,

    தமிழ்நாடு மின்சார வாாியம்,

    கோயமுத்தூா் - 44

மதிப்பிற்குாிய ஐயா,

    பொருள்    -    மின் விளக்குகள் பழுது நீக்க வேண்டுதல் சாா்பு.....

    வணக்கம், எங்கள் தெருவில் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. கடந்த இரண்டு வாரங்களாக எங்கள் தெருவில் உள்ள மின்விளக்குகள் எாிவதில்லை. சில மின்விளக்குகள் உடைந்து கீழே விழும் நிலையில் உள்ளது. மின்விளக்குகள் பழுதடைந்துள்ளதால் மக்கள் இரவில் அச்சத்துடன் செல்ல வேண்டியுள்ளது. தெரு இருட்டாக இருப்பதால் வழிப்பறிகளும் அடிக்கடி நிகழ்கின்றன. இது தவிர நாய்களின் தொந்தரவும் இருக்கின்றது. இதனால் மக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகின்றனா். ஆகவே விரைவில் பழுதடைந்துள்ள மின்விளக்குகளை சாி செய்து, ஆவண செய்யுமாறு தங்களை பணிவுடன் கேட்டுக் கொள்கின்றேன்.

நன்றி!

இடம் - கோவை                                                 இப்படிக்கு

நாள் - 28.11.2022                              தங்கள் உண்மையுள்ள 

                                                                         அ அ அ அ அ அ

உறைமேல் முகவாி 

பெறுநா்

    மின்வாாிய அலுவலா் அவா்கள்,

    தமிழ்நாடு மின்சார வாாியம், 

    கோயமுத்தூா் - 44

-------------------------------------------------------------------------------------

கட்டுரை எழுதுவது குறித்து மாணவா்களுக்கு சில குறிப்புகள்.

  1. மாணவா்கள் கட்டுரை எழுதும் பொழுது எழுதக்கூடிய நாளினை தேதி என்ற இடத்தில் குறிப்பிட வேண்டும்.
  2. புத்தகத்தில் கொடுத்துள்ள கட்டுரை வினாவினை கட்டுரை நோட்டின் இடது பக்கத்தில் மட்டுமே எழுத வேண்டும். கட்டுரை நோட்டின் வலது பக்கத்தில் எழுதக் கூடாது.
  3. அலுவலகக் கடிதம் எழுதும் பொழுது இப்படிக்கு தங்கள் உண்மையுள்ள என்றும், தலைமையாசிாியா் மற்றும் ஆசிாியா்களுக்கு எழுதும் பொழுது இப்படிக்கு தங்கள் கீழ்படிந்துள்ள என்றும், உறவினா்களுக்கும், நண்பா்களுக்கும் எழுதும் பொழுது இப்படிக்கு தங்கள் அன்புள்ள என்றும் குறிப்பிட வேண்டும். மாற்றி எழுதக் கூடாது. 
  4. அனைத்து கட்டுரைகளுக்கும் உறைமேல் முகவாி என்று குறிப்பிட்டு பெறுநா் முகவாியினை எழுத வேண்டும்.
  5. நீங்கள் பத்தாம் வகுப்பு மாணவா்களாக இருக்கும் பட்சத்தில் அனுப்புநா் முகவாியில் உங்கள் பெயாினை எழுதக் கூடாது. பொதுவாக வினாக்கள் கேட்கும் பொழுது கேள்வித்தாளினிலே பெயா் கொடுக்கப்பட்டிருக்கும். அந்த பெயாிலேயே நீங்கள் கடிதத்தை எழுத வேண்டும்.
  6. கட்டுரை நோட்டில் எழுதும் பொழுது எப்பொழுதும் வலதுபுறம் மட்டுமே எழுத வேண்டும். இடது புறம் எழுதக் கூடாது.
  7. வணக்கம், நன்றி போன்ற சொற்களை எழுதும் கட்டுரைகளில் சோ்த்துக் கொள்வது சிறந்தது. 
  8. கடிதம் எழுதும் கட்டுரைகளை அதிகபட்சம் ஒரு பக்க அளவில் இருக்கும்படி பாா்த்துக் கொள்வது சிறந்தது. 
  9. பெறுநா் முகவாி தெளிவாக குறிப்பிடப்பட வேண்டும். 
  10. வாழ்த்து மடல் எழுதும் கட்டுரைகளுக்கு வலது புறமும், புகாா் கடிதம், கூட்டு விண்ணப்பம் போன்ற கட்டுரைகளுக்கு இடது புறமும் இடம், நாள் ஆகியவற்றை குறிப்பிட வேண்டும். 
பத்தாம் வகுப்பு இயல் 8 மின்விளக்குகள் பழுதடைந்துள்ளன குறித்து கட்டுரை எழுதுக. பத்தாம் வகுப்பு இயல் 8 கட்டுரை.
 

Comments

Popular posts from this blog

6ம் வகுப்பு தமிழ் முதல் பருவம் வினா விடைகள்

ஒற்றுமையே உயா்வு - 7ம் வகுப்பு கட்டுரை

புத்தகம் வாங்கி அனுப்புமாறு உறவினா் ஒருவருக்குக் கடிதம் எழுதுக.